Aravind Subramanyam V

Shri. Aravind Subramanyam, or “Sastha Aravind” as he is called fondly, is the great-grandson of Shri C V Srinivasa Iyer (Chaami Anna) who started the Panguni Uthram Festival at Sabarimala - thus tracing a century-old connection with the Sabarimala temple. He has done his research on Sastha worship for the past 24 years and has penned around 10 books about Lord Sastha. His magnum opus Shri Maha Sastha Vijayam (Complete Purana on Lord Sastha) is worth mentioning - a massive book of 500 pages. He has published research articles and books in the field of education and religion. He has also published articles and lectured extensively on Topics of Indian Heritage, Puranas and Devi Worship.

ஆலய நிர்வாகம் – விடுதலை எப்போது ?

கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது பல ஹிந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை ! நம் உரிமையை கோரிக்கையாக வைக்கும் அவல நிலையில் வாழ்ந்து வந்த நிலையில் – இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று, கடந்த சில வருடங்களில் மக்களிடம்  வரவேற்பையும் பெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது. தனிப்பட்ட சில தார்மீக ஹிந்துக்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்து, அவர்கள் நீதிமன்றப் படியேறி பல ஆண்டுகளாக எழுப்பிய கூக்குரலே, இன்று ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் அக்கிரமங்களை எதிர்த்து மக்களையும் உணர வைத்திருக்கிறது. நடப்பது ஒரு தவறு ! நாம் நம் உரிமையை இழந்திருக்கிறோம் என்பது […]Read More

மனு தர்மம்

மனுதர்மத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளப்பிவிடப்பட்டுள்ள நிலையில், சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  மனு தர்மம் எழுதியது யார்? எந்த காலத்தில் எழுதப்பட்டது?  மனு தர்மம் அல்லது மனு ஸ்ம்ருதி என்ற புத்தகத்தை எழுதியவர் மனு எனப்படும் அரசர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனு என்பவர் ஒரு நபர் கிடையாது. மன்வந்தரம் என்பது பலவிதமான காலகட்டங்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு மனு தலைவராக இருந்து இந்த உலகை ஆட்சி செய்வார் என்ற […]Read More

எருமேலியில் உள்ளது யார்? (வாபுரனும் வாவரும்)

சபரிமலை யாத்திரையில் முக்கியமானதொரு கேந்த்ரம் எருமேலி; உலகின் எந்த பகுதியிலிருந்து வரும் பக்தர்களும் ஒன்று கூடும் இடம். இங்கிருந்து தான் யாத்திரையின் முக்கியமான அங்கமான பெரியபாதை எனப்படும் பகவானின் பூங்காவனம் (காடு) துவங்கும். இங்கிருக்கும் வாவர் பள்ளிக்கு நம்முடைய ஐயப்ப பக்தர்கள் செல்லுவது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உண்டு. இதைக் குறித்து ஏற்கனவே எனது நூலான ”ஸ்ரீ மஹாசாஸ்தா விஜய”த்தில் தெளிவுபடுத்தியுள்ளேன். இருந்தாலும் சில அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கொஞ்சம் விரிவான பதிவு. மணிகண்டனின் புராணத்தோடு […]Read More

Pledging the Jewellery of Lord Ayyappa

The rising heat of financial crisis due to Covid 19 pandemic seems to have charred a lot. Adding to the woes, we heard yesterday that the Sabarimala Temple in Kerala is planning to pledge the massive gold reserves in its vaults. The Travancore Devaswom Board (TDB) is planning to approach the Reserve Bank of India […]Read More